நம் கலாச்சாரம் மாறும் போது கண்டிப்பாக விழிப்புணர்வு தேவை. நாகரிகத்தின் உச்சகட்டம் கலாச்சார சீரழிவு. நாம் ஒவ்வொரு பொருளை உருவாக்கும் போது அதற்கு நாம் கடவுள் ஆகிறோம் . நம் தந்தை நமக்கு கடவுள். முற்காலத்தில் நாம் யாரை வணங்கினோம் என்று தெரியுமா ? நாம் நம்மைதான் வணங்கினோம். ஒவ்வொரு மனிதனும் கடவுளே.
No comments:
Post a Comment