Pages

Tuesday 24 June 2014

ஆன்மா 4

அப்படி மாலை அணிந்து கும்பிடுவது எதற்கு என்றால் அவர் வாழும் போது அவர் பிள்ளைகளுக்கு கடவுள் . அதுபோல் மற்றவர்கள் வாழ்வதற்காக வாழ்பவர்கள் கடவுள். ஆன்மாவில் சக்தி மிக பெரியது . அவர்களை கும்பிடும் போது அவர்களது நினைவுகள் வரும். அந்த நினைவுகள் நமது எண்ணத்தை நல் வழிபடுத்தும் . எனவேதான் கடவுள் பலர் தோன்றினர். உனது செயல்கள் உன்னை தீர்மானிக்கும் கடவுளா இல்லையா என்று ... மற்றவர்கள் தூற்றும்படி நடக்கும் போது உடல் சக்தி இருந்தாலும் ஆன்மாவின் சக்தி பலவீனம் ஆகும் .

No comments:

Post a Comment