Pages

Wednesday 25 June 2014

நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும் 6

நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும் , வணங்கினால்தான் தருவாரா இல்லையென்றால் விட்டுவிடுவாரா... ? அது ஒன்றும் இல்லை நாம் செய்யும் நன்மை தீமைகள் கொண்டுதான் நமது நிம்மதி இருக்கிறது , நீ நன்மைகள் செய்யும் போது உனக்கு நிம்மதி வருகிறது , அதுதான் உன்னை நீ கடவுளாக பார்க்க வைக்கும் கண்ணாடி . சிறு உதவியும் செய்யாமல் இருந்தால் உனது எண்ணங்கள் உனது  சுய நலத்தை மட்டும் பார்க்கும் . உன்னக்காக மற்றவர்கள் உதவி செய்யும் போது நீ ஏன் அதை நினைத்து பார்க்க மறுக்கிறாய். இதுதான் உனது கெட்ட எண்ணத்தின் ஆரம்பம் . நீ உணர்ந்து விடும் போது அது உன்னை விடாது. நீ கடவுளை வணங்கும் போது உன் நினைவு நாமும் கடவுள்தான் மாற போகிறோம் என்ற எண்ணம் உனது மனதில் வர வேண்டும். இப்போதே மற்றவர்களும் இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் .

No comments:

Post a Comment