Pages

Tuesday 24 June 2014

சிந்தித்து பாருங்கள் : 3

சிந்தித்து பாருங்கள் :
நாம் இறந்தவர்களுக்கு பல சடங்குகள்  செய்கிறோம். அவரை நாம் கடவுளாக பாவித்து அவரது படத்திற்கு மாலை அணிந்து வணக்குகிறோம் . அதுபோல்தான் வந்தது நம் கலாச்சாரம். ஏன் அவரை வணங்குகிறோம் என்றால் எல்லோரது உடம்பிலும் உயிர் என்னும் சக்தி இருக்கிறது. நம் முன்னோர்களுக்கு அப்போதே ஆற்றலை அழிக்க முடியாது என்று தெரியும். ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு சக்தி உண்டு   எப்படி என்றால் சிங்கம் பார்க்கும் போது பயம் வருகிறது . அதுபோல் முயலை பார்க்கும் போது கருணை வருகிறது . இது நம் கண்களின் பார்வை. இருந்தும் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பது விதி .

No comments:

Post a Comment